×

கத்தியுடன் சுற்றியவர் கைது

சிவகாசி, ஆக.31: .சிவகாசி ஏவிடி தெற்கு தெருவை சேர்ந்தவர் மகேந்திர குமார். இவர் விளாம்பட்டி ரோட்டில் கையில் கத்தியுடன் நடந்து சென்றார். இதை பார்த்து அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த சிவகாசி டவுன் போலீசார் அவரை பிடித்து விசாரித்தனர். இதில் அய்யனார் காலனியை சேர்ந்த முத்துப்பாண்டி என்பவரை பழிக்குப்பழி வாங்குவதற்காக சென்றதாக கூறினார். இதையடுத்து போலீசார் அவரை கைது செய்தனர்.

The post கத்தியுடன் சுற்றியவர் கைது appeared first on Dinakaran.

Tags : Sivakasi ,.Mahendra Kumar ,Sivakasi AVD South Street ,Vlampatti road ,Dinakaran ,
× RELATED சிவகாசி அருகே பட்டாசு ஆலையில் வெடி விபத்து..!!